tag:blogger.com,1999:blog-33764547.post116042670863101132..comments2022-11-29T05:43:06.492-05:00Comments on சக்தி: கூண்டுக்கிளியும் சுதந்திரக்காற்றும்மதி கந்தசாமி (Mathy Kandasamy)http://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-33764547.post-1161043075346155912006-10-16T18:57:00.000-05:002006-10-16T18:57:00.000-05:00சிவகுமார்வீட்டு வேலையானாலும் வெளிவேலையானாலும் யாரு...சிவகுமார்<BR/>வீட்டு வேலையானாலும் வெளிவேலையானாலும் யாருக்கு நன்றாக செய்யவும் ஆர்வமும் நேரமும் இருக்கிறதோ அவர்கள் செய்யலாம். சில பேருக்கு சில வேலைகளில் விருப்பமும் மகிழ்ச்சியும் இருக்கும். எந்த வேலையை யார் திறம்பட செய்ய முடியும் என்பதையும் கவனிக்க வேண்டும். காட்டாக, என் வீட்டில் கணிணி சம்பந்தபட்ட பொருட்கள் எந்த மாதிரி நெட்வொர்க் தேவை என்பது போன்ற விஷய்ங்களில் அர்விந்திற்கு என்னைவிட திறமை அதிகம். நான் தலைஇடுவதில்லை. ஆனால் பண நிர்வாகத்தில் எந்த மாதிரி invest செய்ய வேண்டும் என்பதில் அர்விந்தைவிட எனக்கு விருப்பமும் திறமையும் அதிகம்.அர்விந்த் தலை யிடுவதில்லை. இதற்கு இருவரிடையே சமளவு மரியாதை (mutual understanding and respect) இருக்க வேண்டும். சில பெண்களுக்கு சமையலறை என்பது ஒரு அரசவை மாதிரி. அங்கே அவர்களின் ஆட்சி கோலோச்சும் என்றால் அவரவர் விருப்பம் அறிந்து விட்டுவிடுதல் வேண்டும். ஆணாயினும் பெண்ணாயினும் அவரவர் இடம் (space) அவசியம் தேவை.<BR/>அதேபோல ஒருவருக்கு ஆடம்பரமாய் இருப்பது இன்னொருவருக்கு அவசியமானா அதை புரிந்து கொள்ளுதல் வ்ஏண்டும். நிதி இடம் தராது என்ரால் பொறுமையாக அதனால் வரும் தீமைகளையோ நன்மைகலாஇயோ பட்டியல் இட வேண்டும். குறிப்பாக உணர்ச்சி வேகத்தில் இருக்கும் போது பேசுவதை தவிர்க்க வேண்டும். எந்த ஒரு பழக்கத்தையும் மாற்ற அவரவர் மனதில் விருப்பமும் ஆர்வமும் வர வழைகக் வேண்டுமே தவிர (showing benefits an dharm) கட்டாயப்படுத்துதல் தவறு.பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33764547.post-1161022890332274972006-10-16T13:21:00.000-05:002006-10-16T13:21:00.000-05:00பத்மா,வெகு காலமாக எழுதி வைத்து வெளியிடாத ஒரு பத்தி...பத்மா,<BR/><BR/>வெகு காலமாக எழுதி வைத்து வெளியிடாத ஒரு பத்தி இது. இந்தப் பதிவுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். <BR/><BR/>வீட்டு வேலைகளிலும், வெளி வேலைகளிலும் சம பங்கு கொண்டு கணவன் மனைவி செயல்படுவது சரியா? அல்லது ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறு ஆற்றல்கள் உள்ளன, ஒரு பகுதியில் பெண் தலைமை ஏற்க ஆண் உதவி புரியவும், மற்றொரு பகுதியில் அதையே மாற்றிப் பழகவும் செய்வது சரியா? கணவனுக்கு மனைவியின் கடமை என்ன? மனைவிக்கு கணவனின் கடமை என்ன?<BR/><BR/>அன்பு இருக்கும் போது இந்தக் கேள்விகள் எல்லாம் அடிபட்டு விடுகின்றன, ஆணும் பெண்ணும் தமக்கு ஏற்ற வழியை வகுத்துக் கொள்கிறார்கள். <BR/><BR/>தன் மனைவி வெளியில் சென்று பொருள் ஈட்டினாலும், வீட்டு வேலைக்கு பெண்தான் பொறுப்பு என்று இருக்கும் ஆண்கள் சரியா? தன் கணவன் எவ்வளவுதான் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொண்டாலும் தனக்கு வீட்டில் இருக்கும் உரிமை அவனுக்கு இருக்கக் கூடாது என்று நினைக்கும் பெண்கள் சரியா?<BR/><BR/>தம்பதிகளில் ஒருவர் வாழ்க்கைத் தரம் என்று நினைப்பது இன்னொருவருக்கு ஆடம்பரமாகப் படும்போது என்ன செய்வது? <BR/><BR/>அன்புடன்,<BR/><BR/>மா சிவகுமார்மா சிவகுமார்https://www.blogger.com/profile/09493318158950197272noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33764547.post-1160960702824522212006-10-15T20:05:00.000-05:002006-10-15T20:05:00.000-05:00பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி. எ...பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி. எலிவால்ராஜா: உங்கள் பின்னூட்டம் தனிப்பதிவாக வர இருக்கிறது என் மறுமொழியுடன்.பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33764547.post-1160936448112321902006-10-15T13:20:00.000-05:002006-10-15T13:20:00.000-05:00பத்மா,பதிவை இர்ண்டு தடவை வாசித்தேன், மிக நல்ல, தேவ...பத்மா,<BR/>பதிவை இர்ண்டு தடவை வாசித்தேன், மிக நல்ல, தேவையான பதிவு ! என்னால் முடிந்தது, இப்பதிவுக்கு ஒரு '+' போட்டேன் ! என்னை சரி பார்த்துக் கொள்ளவும் இது உதவியது, உதவும் என்று சொல்ல விழைகிறேன். நன்றி.<BR/>என்றென்றும் அன்புடன்<BR/>பாலாenRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33764547.post-1160683083320571832006-10-12T14:58:00.000-05:002006-10-12T14:58:00.000-05:00நல்ல பதிவு பத்மா.நல்ல பதிவு பத்மா.ரவியாhttps://www.blogger.com/profile/01805778685530546612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33764547.post-1160636918660000252006-10-12T02:08:00.000-05:002006-10-12T02:08:00.000-05:00பத்மா, முன்பு எழுதியதுதான். தலைப்பைப் பார்த்ததும் ...பத்மா, முன்பு எழுதியதுதான். தலைப்பைப் பார்த்ததும் நினைவுக்கு வந்து எடுத்துப் போட்டுள்ளேன்.<BR/>பார்க்க, படிக்க வருகைத் தாருங்கள்.<BR/>http://nunippul.blogspot.com/2006/10/blog-post_11.htmlramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33764547.post-1160564725854574702006-10-11T06:05:00.000-05:002006-10-11T06:05:00.000-05:00கனவுகள் வேண்டாம் பெண்ணேநிஜங்களின் நிழல்கள் ரசிக்கந...கனவுகள் வேண்டாம் பெண்ணே<BR/>நிஜங்களின் நிழல்கள் ரசிக்க<BR/>நீயேனும் கற்றுக்கொள்க <BR/><BR/> நல்ல பதிவு பத்மா.பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33764547.post-1160556829369274942006-10-11T03:53:00.000-05:002006-10-11T03:53:00.000-05:00கனவுகள் கனவுகளாய் தேவையில்லை பெண்ணே. வாழ்க்கையும் ...கனவுகள் கனவுகளாய் தேவையில்லை பெண்ணே. <BR/>வாழ்க்கையும் கனவுகளாய் தேவையில்லை பெண்ணே. <BR/>வாழ்க்கையை வாழ்க்கையாய் வாழ முடியும்; <BR/>சிறிதாய் சிறிது நேரம் ஒதுக்கு சிந்திக்க.<BR/>வீட்டை கூட்டலாம் அப்புறம். <BR/>குப்பையும் இயற்கையே. :))Premalathahttps://www.blogger.com/profile/02741047367535557036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33764547.post-1160552523425497492006-10-11T02:42:00.000-05:002006-10-11T02:42:00.000-05:00என் பின்னூட்டம் சற்றே பெரிதாகிப் போனதால் 'மழை'யில்...என் பின்னூட்டம் சற்றே பெரிதாகிப் போனதால் 'மழை'யில் <A HREF="http://mazhai.blogspot.com/2006/10/blog-post.html" REL="nofollow">தனிப் பதிவாக</A> இட்டிருக்கிறேன்.<BR/><BR/>http://mazhai.blogspot.com/2006/10/blog-post.html`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33764547.post-1160515386347032702006-10-10T16:23:00.000-05:002006-10-10T16:23:00.000-05:00///கண்னுக்குப்புலப்படாத சமுதாய சங்கிலியால் பிணைத்த...///கண்னுக்குப்புலப்படாத சமுதாய சங்கிலியால் பிணைத்திருக்கிறார்கள்.///<BR/><BR/>///அப்படி ஒரு ஆண் அனுமதித்துவிட்டாலே அதுகூட அவன் பரந்தமனப்பான்மையை காட்டும் ஒரு கண்ணாடி///<BR/><BR/>நல்ல வரிகள் பத்மா. நண்பர் சிவகுமாரின் பின்னூட்டம் தொடர்பாக எனக்கும் சில எண்ணங்கள் உதித்தன. விரைவில் சக்தியில் அவற்றை இடுகிறேன்.செல்வநாயகிhttps://www.blogger.com/profile/12264808156192147870noreply@blogger.com